செய்திகள் கலைகள்
மக்களவை தேர்தல்; முதல் ஆளாக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்குமார்
சென்னை:
தமிழ்நாட்டில் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்தார்.
வாக்களிக்க வந்த நடிகர் அஜித்குமார் தேர்தல் அதிகாரிகளிடம் தமது பெயர் விபரங்களைச் சரிப்பார்த்து கொண்டார். பின்னர் வாக்குச்சாவடியில் தமது வாக்கினை அவர் செலுத்தினார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவிற்கு அடுத்து பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 5:16 am
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
April 30, 2024, 4:31 pm
மலேசிய ரசிகர்களை வசீகரிக்கப் போகும் ஏஆர் ரஹ்மானின் கண்கவர் இசை நிகழ்ச்சி
April 30, 2024, 11:38 am
இசை பெரிதா? மொழி பெரிதா? கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்
April 29, 2024, 7:52 pm
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி
April 25, 2024, 6:48 pm
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்
April 21, 2024, 9:47 am
தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
April 20, 2024, 2:24 pm
ரோமியோ திரைப்படத்தை அன்பே சிவமாக ஆக்கிவிடாதீர்கள் : விஜய் ஆண்டனி
April 20, 2024, 11:12 am
நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகிறது
April 19, 2024, 5:29 pm