செய்திகள் உலகம்
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
டெஹ்ரான்:
தங்கள் நாட்டில் இஸ்ரேல் சிறிய தாக்குதல் நடத்தினாலும் கூட, அதற்கான தங்களின் பதிலடி பயங்கரமானதாக இருக்கும் என்று ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரய்சி எச்சரித்தார்.
ராணுவ அணிவகுப்பில் இப்ராஹிம் ரய்சி பேசுகையில், அல்அக்ஸா வெள்ளம் என்ற ஈரானின் நடவடிக்கை மூலம் இஸ்ரேல் மாபெரும் ராணுவ சக்தி என்ற மாயை உடைந்துவிட்டது.
இது மிகவும் சிறிய அளவிலான தாக்குதலாகும். எங்கள் எல்லைக்குள் அத்துமீறி இஸ்ரேல் சிறிய தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கான பதிலடி பிரம்மாண்டமானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும் என்றார் அவர்.
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தங்களது படைகள் தயாராக இருப்பதாக அந்த நிகழ்ச்சியில் பேசிய ஈரான் விமானப் படை தலைமைத் தளபதி தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm