செய்திகள் உலகம்
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
வாஷிங்டன்:
உக்ரைனுக்கு கூடுதலாக அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணையான பேட்ரியாட்டை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சல் லாய்ட் ஆஸ்டின் கூறியதாவது:
உக்ரைனுக்கு 600 கோடி டாலர் ராணுவ உதவி அளிப்பதற்கான புதிய திட்டத்தின் கீழ் கூடுதலாக பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
தற்போதைய நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள மிகப் பெரிய பாதுகாப்பு உதவி இது என்றார்.
ஏற்கெனவே, உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வான்பாதுகாப்புத் தளவாடங்களில் பயன்படுத்துவதற்காக இந்த பேட்ரியாட் ஏவுகணைகள் அனுப்பபடவுள்ளன.
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அளிப்பதால் போரின் கடுமைதான் அதிகரிக்குமே தவிர அமைதி ஏற்படாது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 12, 2024, 9:37 pm
இலங்கையில் 81 அரசாங்க பாடசாலைகள் மூட வேண்டிய நிலை
May 12, 2024, 2:08 pm
பிரேசில் நாட்டில் கனமழை: கட்டிடம் ஒன்றின் மேற்கூரையில் நின்ற குதிரை
May 12, 2024, 8:27 am
ஐ நா சபையில் பாலஸ்தீனம் இனி முழு உறுப்பினர்: தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
May 11, 2024, 4:21 pm
ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்தனர்
May 11, 2024, 3:25 pm
சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியைத் தாக்கியதால் செயற்கை கோள்கள் பாதிக்க வாய்ப்புள்ளது
May 11, 2024, 3:09 pm
விமானத்தில் 'லக்கேஜ்' வைக்கும் இடத்தில் தூங்கிய பயணி
May 10, 2024, 5:12 pm
விமானத்தில் இருக்கைக்காக சண்டை போட்ட பயணிகள்
May 10, 2024, 11:47 am
வெள்ளத்தில் பிரிந்த வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர்
May 10, 2024, 10:04 am