செய்திகள் மலேசியா
ருவாங் எரிமலை வெடிப்பை தொடர்ந்து சபா, சரவா மாநிலங்களுக்கான விமான சேவை ரத்து
கோலாலம்பூர்:
ருவாங் எரிமலை வெடிப்பை தொடர்ந்து சபா, சரவா மாநிலங்களுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து உள்ளூர் விமான சேவைகள் ரத்தாகி உள்ளது.
குறிப்பாக மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா ஆகிய நிறுவனங்கள் கோலாலம்பூரில் இருந்து சபா, சரவா மாநிலங்களுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சபா மாநிலத்திற்கான 11 விமான சேவையை ரத்து செய்தது.
அதே போன்று சராவா மாநிலத்திற்கான 8 சேவைகளை நிறுத்தியது.
இந்நிலையில் மலிவு விலை விமான நிறுவனமாக ஏர் ஆசியா அவ்விரு மாநிலங்களுக்கான 16 சேவைகளை ரத்து செய்தது.
ருவாங் எரிமலை வெடிப்பு நிலவரம் தொடர்ந்து கண்கானிக்கப்படும்.
மேலும் பயணம் ரத்து செய்யப்படுவது பற்றிய கூடுதல் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என்று அவ்விரு விமான நிறுவனங்களும் கூறியுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm