செய்திகள் மலேசியா
உறுப்பினர்களின் நலன், மேம்பாட்டுத் திட்டங்களில் சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் கவனம் செலுத்தும்
செமினி:
உறுப்பினர்களின் நலன், மேம்பாட்டுத் திட்டங்களில் சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் கவனம் செலுத்தும்.
அக்கழகத்தின் தலைவர் நிராகர் இதனை தெரிவித்தார்.
சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் தொடங்கப்பட்டு தற்போது 50ஆவது நிறைவு விழாவை கொண்டாடுகிறது.
இக்கூட்டுறவுக் கழகத்திற்கு துன் சாமிவேலு தலைவராக இருந்து பல திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக செமினியில் வீடமைப்பு திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு அதனை உறுப்பினர்களுக்கு விற்றுள்ளது.
இப்படி இக்கூட்டுறவுக் கழகம் வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.
இந்நிலையில் கழகத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
உலுலங்காட், கோம்பாக் கூட்டுறவு ஆணையத்தின் உதவி இயக்குநர் அமிரா நமிலா இந்நிகழ்வுக்கு தலைமையேற்றார்.
இவ்விழாவில் முக்கிய அங்கமாக கழகத்தின் வெற்றிக்கு சேவையாற்றிய நல்லுள்ளங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
மேலும் வரும் காலங்களில் உறுப்பினர்களின் நலன், மேம்பாட்டுத் திட்டங்களில் சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2024, 9:19 am
நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 21, 2024, 11:19 pm
ரஹ்மா அடிப்படை உதவித் தொகை திட்டதிற்கான நிதி 5 மடங்கு உயர்வு: பிரதமர்
May 21, 2024, 10:27 pm
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் உதவித் தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: பிரதமர்
May 21, 2024, 10:00 pm
கல்வியிலும் நற்பண்புகளிலும் சிறந்த மாணவர்களே நம் சமுதாயத்தின் பெருமை: சுரேன் கந்தா
May 21, 2024, 6:24 pm
பெட்ரோல் நிலையத்தில் மேகி நூடல்ஸ் சமைத்த நால்வருக்கு தலா 500 வெள்ளி அபராதம்
May 21, 2024, 6:03 pm
பிரதமராகியிருக்க வேண்டிய தெங்கு ரசாலிக்கு முட்டுக்கட்டை போட்டவர் மகாதீர்: மூசா ஹீத்தாம்
May 21, 2024, 5:29 pm
மஇகா ரவூப் தொகுதித் தேர்தலில் டத்தோ தமிழ்ச்செல்வன், ஆனந்தசெல்வம் அணி வெற்றி
May 21, 2024, 5:14 pm