நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்

புத்ராஜெயா:

நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களுக்கு உரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் வழங்குவோம்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் தமது தொழிலாளர் தின வாழ்த்து செய்திய்ல் இதனை கூறினார்.

ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் அரசு, தனியார் துறைகளில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

நாட்டின் மேம்பாட்டிற்கு மிக்கிய பங்கை ஆற்றும் தொழிலாளர் வர்கத்திற்கு உரிய மதிப்பை நாம் வழங்குவோம்.

எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அவரையும் அவர் செய்யும் தொழிலையும் நாம் மதிக்க வேண்டும்.

குறிப்பாக நாட்டில் தொழிலாளர்கள் போற்றப்படும்.

அதே வேளையில் எதிர்கால சாவல்களை எதிர்கொள்ள தொழிலாளர்களை தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராகன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset