செய்திகள் மலேசியா
ஜெலுத்தோங் புலி கர்பால் சிங்கின் நினைவாக கல்வி உபகார சம்பளம்: ஜசெக அறிவிப்பு
கோலாலம்பூர்:
ஜெலுத்தோங் புலி கர்பால் சிங்கின் நினைவாக கல்வி உபகார சம்பள திட்டத்தை ஜசெக அதிகாரப்பூர்வமான அறிமுகம் செய்கிறது.
இதனை அக்கட்சியின் தலைமை செயலாளர் அந்தோனி லோக் நேற்று அறிவித்தார்.
மறைந்த கட்சித் தலைவர் கர்பால் சிங்கின் நினைவாக, ஜசெக கர்பால் சிங் கல்வி உபகார சம்பள திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சட்ட உயர் கல்வியைத் தொடர ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது.
இந்த கல்வி உபகாரச் சம்பள திட்டம் நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஜெலுத்தோங் புலி கர்பால் என பெயரிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த நிதியைத் தொடங்க 100,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்பாலின் 10வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm