செய்திகள் மலேசியா
வெட்டுக் காயங்களுக்கு இலக்கான ஆடவர் மரணம்: ஒருவர் கைது
மீரி:
வெட்டுக் காயங்களுக்கு இலக்கான ஆடவர் மரணமடைந்தனர்.
இந்த சம்பவம் செனடின் லேக்சோரில் நிகழ்ந்தது என்று மீரி போலீஸ் தலைவர் அலெக்சன் நாகா சாபு கூறினார்.
லா வான் என அடையாளம் காணப்பட்ட இறந்து கிடந்த ஆடவரின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார்.
கயான் இனத்தைச் சேர்ந்த 57 வயது ஆடவர் கூரிய பொருளைப் பயன்படுத்தி தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் முதலில் சம்பவ இடத்திலேயே திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டார்.
இறுதியில் அவரின் உடலில் கத்தி குத்து காயங்கள் இருந்தது என்பது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm