நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெட்டுக் காயங்களுக்கு இலக்கான ஆடவர் மரணம்: ஒருவர் கைது

மீரி:

வெட்டுக் காயங்களுக்கு இலக்கான ஆடவர் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் செனடின் லேக்சோரில் நிகழ்ந்தது என்று மீரி போலீஸ் தலைவர் அலெக்சன் நாகா சாபு கூறினார்.

லா வான் என அடையாளம் காணப்பட்ட இறந்து கிடந்த ஆடவரின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார்.

கயான் இனத்தைச் சேர்ந்த 57 வயது ஆடவர்  கூரிய பொருளைப் பயன்படுத்தி தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் முதலில் சம்பவ இடத்திலேயே திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டார்.

இறுதியில் அவரின் உடலில் கத்தி குத்து காயங்கள் இருந்தது என்பது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset