செய்திகள் மலேசியா
இடை விடாத கனமழை: கிள்ளான் மேரு வெள்ளத்தில் மூழ்கியது
கிள்ளான்:
இடை விடாத கனமழையை தொடர்ந்து கிள்ளான் மேரு வெள்ளத்தில் மூழ்கியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கிள்ளான் மேரு வட்டாரம் இன்று காலை வெள்ளத்தில் மூழ்கியது.
அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் குறைந்தது 0.6 மீட்டர் அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கியது.
மேருவின் ஜாலான் தெராத்தாய், ஜாலான் கெனாங்கான், ஜாலான் செம்பகா, ஜாலான் ஹாஜி சாலே, தாமான் ஓர்கிட், பெர்சியாரான் ஹம்சா அலாங், ஜாலான் கஸ்பான், ஜாலான் அப்துல் மனான் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளது.
இந்த திடீர் வெள்ளத்தால் அப்பகுதியின் வாழும் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm