செய்திகள் இந்தியா
அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல்
வயநாடு:
இந்தியாவின் அரசியல் சாசனத்தை அகற்ற பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சி செய்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், கேரளத்தை நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம் ஏன் ஆள வேண்டும்?
தென் மாநிலங்களை கிராமங்களில் இருந்து ஆள வேண்டும்.
பாஜகவினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அரசியல் சாசனத்தையும் ஜனநாயக நடைமுறைகளையும் அகற்ற விரும்புகின்றனர்.
வயநாடு மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லாததற்கு கேரளத்தில் ஆட்சிபுரியும் இடதுசாரி அரசுதான் காரணம்.
நாடு ஒரு தலைவரை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்ற பாஜக அரசு திணிக்கிறது. இது நாட்டு மக்களை அவமதிப்பதாகும். இந்த வகையான சிந்தனையே காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm