நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனமழையைத் தொடர்ந்து சிரம்பானிலும் வெள்ளம்

சிரம்பான்:

தொடர் கனமழையைத் தொடர்ந்து சிரம்பானிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சிரம்பான் சுற்று வட்டாரத்தில் மாலை 5 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால் சிரம்பான் சுற்று வட்டாரத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ரஹாங், கம்போங் பத்து 3, மம்பாவ், கம்போங் செந்தோசா, பாரோய், கம்போங் டத்தோ மன்சூர், ராசா, தாமான் டூசுன் என்யியோர், டிடிஜே தொழிற்பேட்டை, சிரம்பான் கேடிஎம் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset