நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோவில் வெள்ளம்: போக்குவரத்து நிலைக் குத்தியது

சுங்கைபூலோ:

சுங்கைபூலோவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தை தொடர்ந்து ஆங்காங்கே போக்குவரத்து நிலைக்
குத்தியுள்ளது.

மாலை 5 மணி முதல் சுங்கைபூலோ உட்பட நாட்டின் பல பகுதிகளில் மோசமான மழை பெய்து வருகிறது.

இந்த கனமழையை தொடர்ந்து சுங்கைபூலோ எம்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிலைக் குத்தியது.

இதே போன்று சுங்கைபூலோ கம்போங் மலாயு, பாயா ஜெராஸ், எல்மினா உட்பட பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வீடுகள், வாகனங்கள், மோட்டார் சைக்கிள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset