செய்திகள் மலேசியா
கெந்திங்மலையில் சக நாட்டவரை கொலை செய்ததாக வங்காளதேச நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது
பெந்தோங்:
கெந்திங்மலையில் சக நாட்டவரை கொலை செய்ததாக வங்காளதேச நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மாதம் கெந்திங்மலையில் உள்ள கட்டுமான தளத்தில் கருப்பு பிளாஸ்டிக்கில் இருந்து ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இக்கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதான அஷ்ரபுல் மியா மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அது புரிந்ததாக அவர் தலையசைத்தார்.
ஆனால் கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm