
செய்திகள் மலேசியா
நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தற்காக்கவில்லை: மாட் சாபு
கோலாலம்பூர்:
இந்நாட்டில் நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தற்காக்கவில்லை என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் சில தரப்பினர் விசாரித்ததைத் தொடர்ந்து இன்று தனது முகநூல் பக்கத்தில் மாட் சாபு அதற்கான விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
நெல், அரிசிகளைத் தங்களுக்குள் சுயாதீனமாக விலைகளை நிர்ணயித்துக் கொண்டு சந்தையில் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்காத பிரிவினர் குறித்து மலேசிய போட்டி ஆணையத்திற்கு எந்தத் தகவலையும் தனது அமைச்சகம் தயாராக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் விசாரணையில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தலையிடாது என்றும் அவர் கூறினார்.
நம் நாட்டில் நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களைக் கண்டறிவதை மலேசிய போட்டி ஆணையம் தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 1:13 pm
பழைய குருடி கதவைத் திருடி என்பது போல் மஇகா இனி செயல்பட முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 1:12 pm
பாஸ் நாட்டை வழிநடத்தத் தயாராக இருப்பதாக ஹாடி கோடிக் காட்டினார்
September 15, 2025, 1:11 pm
மலேசியா மடானி என்ற முழக்கம் மக்களை ஏமாற்றுவதாகும்: ஹாடி
September 15, 2025, 12:17 pm
அரபு - இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் பிரதமர் தேசிய உரையை வழங்கவுள்ளார்
September 15, 2025, 12:16 pm
உணவகத்தில் புகைபிடிக்கக் கூடாது என கூறியதால் கோபமடைந்த ஆடவர் தம்பதியினருடன் சண்டையிட்டார்
September 15, 2025, 12:15 pm
கோல குபு பாருவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கிட்டத்தட்ட 400 பேர் சிக்கிக் கொண்டனர்
September 15, 2025, 12:14 pm
4 கார்கள், 2 சுற்றுலா பேருந்துகள் உட்படுத்திய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்
September 15, 2025, 12:13 pm
மலேசிய மருத்துவ மன்றத்தின் புதிய தலைவராக டாக்டர் திருநாவுக்கரசு நியமனம்
September 14, 2025, 10:41 pm