நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுங்கு சமூகத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்களைப் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெலுங்கு சமூகத்தினருக்கு உகாதி பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தெலுங்கு புத்தாண்டு விழாவைக் கொண்டாடும் மக்களுக்கு அதிக மகிமையையும் செழுமையையும் கொண்டு வரும் என்று தாம் நம்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்

அனைத்து மலேசியர்கள் சார்பாக, உகாதி சுபகாஞ்சலு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset