செய்திகள் மலேசியா
தெலுங்கு சமூகத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்களைப் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெலுங்கு சமூகத்தினருக்கு உகாதி பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தெலுங்கு புத்தாண்டு விழாவைக் கொண்டாடும் மக்களுக்கு அதிக மகிமையையும் செழுமையையும் கொண்டு வரும் என்று தாம் நம்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்
அனைத்து மலேசியர்கள் சார்பாக, உகாதி சுபகாஞ்சலு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 4:50 pm
வேலையில்லா பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது: சிவநேசன்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm