செய்திகள் மலேசியா
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இருந்து திரும்ப பெற நெருக்குதல்: சுயேட்சை வேட்பாளர் குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இருந்து போட்டியிடுவதைத் தவிர்க்கவும் போட்டியை திரும்ப பெறவும் அடையாளம் தெரியாத நபர்களால் தாம் மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளாவதாக சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேடை வேட்பாளராக போட்டியிடும் யாவ் கெ ஷின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாம் கண்டிப்பாக தோல்வி அடைய வேண்டும் எனவும் போட்டியிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் தம்மிடம் இவ்வாறு தெரிவித்ததாக அவர் கூறினார்.
கனிவான முறையில் தமக்கு இந்த மாதிரியான அறிவுரைகளை வழங்கி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று நெருக்குதல் அளித்து வருகின்றனர்.
மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கை கூட்டணி சார்பாக PANG SOCK TAU , தேசிய கூட்டணி சார்பாக KAHIRUL AZHARI SAUT , மலேசிய மக்கள் கட்சி சார்பாக HAFIZAH ZAINUDDIN மற்றும் சுயேட்சை வேட்பாளர் NYAU KE XIN ஆகியோர் போட்டியிடுகின்றனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm