செய்திகள் மலேசியா
செலாயாங் மூலியாவில் மார்க்க நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
செலாயாங்:
செலாயாங் மூலியாவில் மிகச்சிறப்பாக மார்க்க பணியாற்றிவரும்
மதரஸா இமாம் கஸ்ஸாலியில் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சுற்று வட்டார பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சேவை அடிப்படையில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
வழக்கம் போல இவ்வருடமும் சிறப்புத் தொழுகைகளான தராவீஹ், இஃப்தார் எனும் நோன்பு திறப்பு, நள்ளிரவு வணக்கங்களான கியாமுல் லைல் போன்ற ரமலான் மாத சிறப்பு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிர்வாகத்தினர் தினமும் அந்த வட்டார மக்களுக்கு இலவசமாக
மிகச்சுவையான நோன்பு கஞ்சியும் விநியோகித்தனர்.
ரமலான் பெருநாளைக்கு பிறகு பொது மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக நிர்வாகக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஏ எம் இசட் ஹாரூன் தெரிவித்தார்.
அனைவருக்கும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகளை மதரஸா இமாம் கஸ்ஸாலி நிர்வாகத்தின தெரிவித்துக் கொண்டனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm