நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செலாயாங் மூலியாவில் மார்க்க நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

செலாயாங்:

செலாயாங் மூலியாவில் மிகச்சிறப்பாக மார்க்க பணியாற்றிவரும்
மதரஸா இமாம் கஸ்ஸாலியில் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சுற்று வட்டார பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சேவை அடிப்படையில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. 

வழக்கம் போல இவ்வருடமும் சிறப்புத் தொழுகைகளான தராவீஹ், இஃப்தார் எனும் நோன்பு திறப்பு, நள்ளிரவு வணக்கங்களான கியாமுல் லைல் போன்ற ரமலான் மாத சிறப்பு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிர்வாகத்தினர் தினமும் அந்த வட்டார மக்களுக்கு இலவசமாக 
மிகச்சுவையான நோன்பு கஞ்சியும் விநியோகித்தனர்.

ரமலான் பெருநாளைக்கு பிறகு பொது மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக நிர்வாகக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஏ எம் இசட் ஹாரூன் தெரிவித்தார்.

அனைவருக்கும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகளை மதரஸா இமாம் கஸ்ஸாலி நிர்வாகத்தின தெரிவித்துக் கொண்டனர்.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset