செய்திகள் மலேசியா
கோல குபு பாருவில் கெராக்கான் கட்சிக்கு கூடுதல் வாய்ப்புகள்: டோமினிக் லாவ்
கோலாலம்பூர்:
கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற கெராக்கான் கட்சிக்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளது.
அக்கட்சியின் தலைவர் டோமினிக் லாவ் இதனை தெரிவித்தார்.
கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட் கெராக்கான் கட்சிக்கு தேசியக் கூட்டணி வாய்ப்பு தரலாம்.
அப்படி வாய்ப்பு தந்தால் அத்தொகுதியில் வெற்றி பெற கெராக்கான் கட்சிக்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளது.
கடந்த தேர்தலில் அத்தொகுதியில் கெராக்கான் கட்சியை பிரதிநிதித்து தியோ லியோங் வோங் போட்டியிட்டார்.
அவர் மறைந்த லீ கீ இயோங்கிடம் 4119 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி கண்டார்.
மக்களின் உணர்வுகளை நாங்கள் அறிகிறோம். முன்மொழியப்பட்ட வேட்பாளர் குடியிருப்பாளர்களால் அறியப்படுகிறார்.
ஆகவே கெராக்கான் கட்சி அத்தொகுதியில் வெற்றி பெர கூடுதல் வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூட்டாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்: பிரதமர்
May 4, 2024, 1:51 pm