செய்திகள் மலேசியா
சுங்கத்துறை ஊழல் விவகாரத்தால் அரசுப் பணியாளர்களின் நன்மதிப்பை கெடுக்க வேண்டாம்: பிரதமர்
புத்ராஜெயா:
நாட்டின் சுங்கத் துறையில் நிகழ்ந்த ஊழல் விவகாரத்தால் ஒட்டுமொத்த அரசுப் பணியாளர்களின் நன்மதிப்பைக் கலங்கப்படுத்த கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.
எவ்வாறாயினும், இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கத் துணிந்த சுங்கத் துறையின் தலைமை இயக்குநரின் உடனடி நடவடிக்கையைப் தாம் பாராட்டுவதாகப் பிரதமர் கூறினார்.
சுங்கத் தலைமை இயக்குநர் இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கையை அமல்படுத்தியான சரியான செயல் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
எனவே, இந்தச் சிறிய விவகாரத்தால் பொதுப்பணித்துறையின் நன்மதிப்பை கெடுக்க வேண்டாம்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்; பிரதமர்
May 4, 2024, 1:51 pm
தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி: 800 போட்டியாளர்கள் பங்கேற்பர்
May 4, 2024, 1:50 pm
இந்திய, சீன வாக்காளர்களின் ஆதரவு குறித்து தெளிவான அறிகுறி இல்லை: கைரூல் அஸ்ஹாரி
May 4, 2024, 12:54 pm
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
May 4, 2024, 12:19 pm
25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது
May 4, 2024, 12:16 pm