நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கத்துறை ஊழல் விவகாரத்தால் அரசுப் பணியாளர்களின் நன்மதிப்பை கெடுக்க வேண்டாம்: பிரதமர்

புத்ராஜெயா: 

நாட்டின் சுங்கத் துறையில் நிகழ்ந்த ஊழல் விவகாரத்தால் ஒட்டுமொத்த அரசுப் பணியாளர்களின் நன்மதிப்பைக் கலங்கப்படுத்த கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.

எவ்வாறாயினும், இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கத் துணிந்த சுங்கத் துறையின் தலைமை இயக்குநரின் உடனடி நடவடிக்கையைப் தாம் பாராட்டுவதாகப் பிரதமர் கூறினார்.

சுங்கத் தலைமை இயக்குநர் இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கையை அமல்படுத்தியான சரியான செயல் என்றும் அன்வார் குறிப்பிட்டார். 

எனவே, இந்தச் சிறிய விவகாரத்தால் பொதுப்பணித்துறையின் நன்மதிப்பை கெடுக்க வேண்டாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset