செய்திகள் மலேசியா
கோல குபு பாருவை தற்காப்போம் என்ற கருப்பொருளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாங் சோக் தாவ்
உலுசிலாங்கூர்:
கோல குபு பாருவை தற்காப்போம் என்ற கருப்பொருளுடன் தேர்தல் அறிக்கையை நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவ் வெளியிட்டார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியை பிரதிநிதித்து பாங் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கையை பாங் நேற்று வெளியிட்டார்.
5 முக்கி அம்சங்களை கொண்டு இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார்.
கோல குபு பாருவை தற்காப்போம் என்ற கருப்பொருளுடன் அவர் இந்த தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், பொழுதுபோக்கு, பாரம்பரியம், கலாச்சாரம், மக்களின் நல்வாழ்வு ஆகிய அம்சங்களில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாங்,
கோல குபு பாரு மக்களின் எதிர்காலம், நலனுக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 11:39 am
தேசிய ஊதிய ஆலோசனை மன்றத்தின் தலைவராக ஜைனால் ரஹீம் செமான் நியமனம்
May 17, 2024, 6:27 pm
பெண் பாகுபாடுகளுக்கு எதிரான ஆறாவது மாநாட்டில் மலேசியா பங்கேற்கிறது
May 17, 2024, 6:22 pm
இஸ்ரேலின் சார்பு நிறுவனங்கள் மலேசிய விமான நிறுவனத்தின் பங்குதாரரா? பிரதமர் மறுப்பு
May 17, 2024, 6:01 pm
உயிரைப் பறிக்கும் அளவுக்கு குழப்பம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
May 17, 2024, 5:25 pm