நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவை தற்காப்போம் என்ற கருப்பொருளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாங் சோக் தாவ்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாருவை தற்காப்போம் என்ற கருப்பொருளுடன் தேர்தல் அறிக்கையை நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவ் வெளியிட்டார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியை பிரதிநிதித்து பாங் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கையை பாங் நேற்று வெளியிட்டார்.

5 முக்கி அம்சங்களை கொண்டு இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார்.

கோல குபு பாருவை தற்காப்போம் என்ற கருப்பொருளுடன் அவர் இந்த தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், பொழுதுபோக்கு, பாரம்பரியம், கலாச்சாரம், மக்களின் நல்வாழ்வு ஆகிய அம்சங்களில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாங்,

கோல குபு பாரு மக்களின் எதிர்காலம், நலனுக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset