நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திறந்த வெளிகளில் குப்பைகளை எறிக்கும் சம்பவங்கள் 6 மடங்காக உயர்ந்துள்ளன: ங்கா கோர் மிங்

கோலாலம்பூர்: 

நாட்டில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில்  திறந்த வெளிகளில் குப்பைகளை எறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் வீடமைப்பு மற்றும்
ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

பிப்ரவரி மாதம் மட்டும் 5,556 திறந்த வெளிகளில் குப்பைகளை எறிக்கும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 746 சம்பவங்களுடனும் ஒப்பிடும்போது ஆறு மடங்கு அதிகமாகும்.

கெடாவில் 741 திறந்த வெளிகளில் குப்பைகளை எறிக்கும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாங்கூரில் 661 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset