செய்திகள் மலேசியா
திறந்த வெளிகளில் குப்பைகளை எறிக்கும் சம்பவங்கள் 6 மடங்காக உயர்ந்துள்ளன: ங்கா கோர் மிங்
கோலாலம்பூர்:
நாட்டில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் திறந்த வெளிகளில் குப்பைகளை எறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் வீடமைப்பு மற்றும்
ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் மட்டும் 5,556 திறந்த வெளிகளில் குப்பைகளை எறிக்கும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 746 சம்பவங்களுடனும் ஒப்பிடும்போது ஆறு மடங்கு அதிகமாகும்.
கெடாவில் 741 திறந்த வெளிகளில் குப்பைகளை எறிக்கும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாங்கூரில் 661 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 4:50 pm
வேலையில்லா பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது: சிவநேசன்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm