செய்திகள் மலேசியா
இன்னும் 90 நாட்களுக்குத் தேவையான நீர் உள்ளது: ஃபடில்லா யூசோப்
கூச்சிங்:
சரவாக்கில் இன்னும் 90 நாட்களுக்குத் தேவையான தண்ணீர் விநியோகம் இருக்கின்றது.
பெரும்பாலான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் சேமிப்பு பகுதிகளில் நீர்மட்டம் இன்னும் 80 சதவீதமாக இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.
எவ்வாறாயினும் மாநிலத்தில் சிறிது காலமாக மழை பெய்யாததால் ஒரு சில நீர் சேகரிப்பு நிலையங்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன.
கெடா, பெர்லிஸ் ஆகிய இடங்களில் தற்போது தண்ணீர் விநியோகம் சற்று பாதிக்கப்பட்டுள்ள ஓரிரு இடங்கள் உள்ளன.
பெர்லிஸில் உள்ள சூப்பிங் மாவட்டத்தில் வெப்பமான வானிலை ஏற்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 4:50 pm
வேலையில்லா பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது: சிவநேசன்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm