நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகே சூப்பர்மார்ட்டில் இரண்டாவது பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர், உள்துறை அமைச்சு நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்

கோலாலம்பூர்: 

பிரதமர் அன்வார் மற்றும் உள்துறை அமைச்சர் சைபுடினும் அல்லாஹ் வார்த்தை கொண்ட காலுறை விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம் வலியுறுத்தினார்.

இன்று குவாந்தானிலுள்ள ஒரு கேகே சூப்பர்மார்ட்டில் பெட்ரோல் வெடிக்குண்டு தாக்குதல் நடந்தது. 

மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நாடு மீண்டும் இனப் பிளவு அழிவில் வீழாமல் இருக்கவும் சட்டத்தின் அடிப்படையில் முறையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

நாட்டில் நிலை மோசமடைவதற்கு முன் பிரதமரும் உள்துறை அமைச்சரும் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளைக் கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset