செய்திகள் மலேசியா
நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் பயன்பாடு குறித்து பிரதமர் விளக்கமளிப்பார்
புத்ராஜெயா:
அரசாங்கத்தில் இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.
அரசாங்கத்தின் இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மறைமுகமாக முதலீட்டாளர்கள் மலேசியாவிற்கு வருவதற்கு உதவுகின்றது என்று பிரதமர் கூறினார்.
இதற்கு முன்னர் தனது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயனத்தின் போது முதலீட்டாளர் நிறுவனத்தாலும் இந்த உறுதிமொழி கோரப்பட்டதாக அவர் விளக்கினார்.
முதலீட்டாளர் நிறுவனத்துடனும் மிடா, மாட்ரேட், எரிசக்தி அமைச்சகத்துடன் நீண்ட நேரம் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் தன்னிடம் 'மூன்றாம் தரப்பு அணுகல்', மைக்ரோசாப்ட், 'கிளவுட் கம்ப்யூட்டிங்' போன்ற சிக்கல்கள் குறித்து கேள்விகள் எழுப்பியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm