செய்திகள் மலேசியா
மலேசியா கூடுதலாக 10 மனிதாபிமான உதவி கொள்கலன்களைக் காசாவிற்கு அனுப்பவுள்ளது: நிக் நஸ்மி நிக் அஹம்மத்
கோலாலம்பூர்:
மலேசியா கூடுதலாக 10 மனிதாபிமான உதவி கொள்கலன்களைக் காசாவிற்கு அனுப்பவுள்ளது.
தற்போது மொத்தம் 110 மனிதாபிமான உதவி கொள்கலன்களை மலேசியா காசாவிற்கு அனுப்பவுள்ளது என்று இயற்கை வள அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹம்மத் கூறினார்.
இந்தக் கொள்கலன்களில் அரிசி, மாவு போன்ற அடிப்படை உணவுகளும், சானிட்டரி டவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சுகாதார பொருட்களும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதன் உதவி பொருட்களின் மொத்த மதிப்பு 12 மில்லியனாகும். இது காசாவிலுள்ள60,000 குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று நிக் நஜ்மி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm
பேரின்பம் மலேசியா இயக்கம் மீண்டும் புத்துயிருடன் செயல்படும்: தாமோதரன்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm