செய்திகள் மலேசியா
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு: காலையில் தொடங்கியது
கோலாலம்பூர்:
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
முன்கூட்டியே வாக்களிப்பு நடவடிக்கைக்காக இரு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த முன்கூட்டியே வாக்களிப்பில் 625 போலீஸ் அதிகாரிகளும் 238 ராணுவ அதிகாரிகளும் மற்றும் அவர்களின் மனைவிமார்களும் வாக்களிக்கின்றனர்.
முன்கூட்டியே வாக்களிப்பு காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று இதற்கு முன் மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவிதத்திருந்தது.
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் 40,226 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 5:53 pm
பேரின்பம் மலேசியா இயக்கம் மீண்டும் புத்துயிருடன் செயல்படும்: தாமோதரன்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm