செய்திகள் மலேசியா
குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
புத்ரா ஜெயா:
குர்ஆனை ஆய்வு செய்வதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் ரமலான் மாதத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துமாறு முஸ்லிம்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்
ரமலானில் குர்ஆனை அதிகமாக அர்த்தம் உணர்ந்து படிக்குமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் குர்ஆனைப் படிக்கும்போதும், ஓதும்போதும், மனப்பாடம் செய்வதிலும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்று நுஸுல் குர் ஆன் வாழ்த்துச்செய்தியில் அவர் கூறினார்,
குர்ஆனின் அர்த்தங்களைப் புரிந்துகொள்வதோடு வாழ்க்கையில் குர் ஆன் கூறும் வழிகாட்டுதல்கள் படி நடப்பது முக்கியமானது. இந்த மாதத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் அல்லாஹ்வின் வார்த்தைகளைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்குவது முக்கியம். குறிப்பாக அதில் வலியுறுத்தப்பட்டுள்ள உலகளாவிய மனிதநேய பண்பை நாம் பேணவேண்டும் என்று பிரதமர் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm
கோல குபு பாரு தொகுதியை தேசியக் கூட்டணி வெல்லும் என 110 சதவீதம் நம்பிக்கை உள்ளது: மொஹைதின்
April 27, 2024, 3:10 pm
கோல குபு பாரு வேட்புமனு தாக்கல் சீராக நடைபெற்றது: மாநில போலிஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா தேவி
April 27, 2024, 2:35 pm
எங்களிடம் எம்ஏசிசி விசாரணை மேற்கொள்ளவில்லை: மிர்சான், மொக்ஸானி
April 27, 2024, 2:35 pm