செய்திகள் மலேசியா
சபா நெருக்கடி குறித்து கெஅடிலான் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கும்
கோலாலம்பூர்:
சபாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கெஅடிலான் கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கும்.
இதனை கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் லீ லீன் சுங் கூறினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை கெஅடிலான் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் சபாவில் நிகழந்து வரும் அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
குறிப்பாக 15 தொகுதி தலைவர்கள் மாநில தலைவர் சங்கர் ராசாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm