செய்திகள் மலேசியா
அல்லாஹ் வார்த்தையுடன் காலுறைகள் விற்ற கேகே சூப்பர்மார்ட்: மன்னிப்பு கோரியது
கோலாலம்பூர்:
அல்லாஹ் என்ற வார்த்தை கொண்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்டதற்கு கேகே சூப்பர்மார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மிரானோசாக் தயாரித்த காலுறைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தப்பட்டது.
இது ஒரு விற்பனையாளரிடமிருந்து கேகே சூப்பர்மார்ட்டிற்கு வந்தது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் நாங்கள் விளக்கம் கேட்டுள்ளோம்.
இந்தப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஆக்கபூர்வமான விமர்சனம் வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி.
மீண்டும், இந்த சம்பவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இது நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று கேகே சூப்பர்மார்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm