செய்திகள் மலேசியா
பிலிப்பைன்ஸ் இணைய மோசடி மையத்தில் இருந்து 8 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீட்பு
கோலாலம்பூர்:
பிலிப்பைன்ஸில் உள்ள இணைய மோசடி மையத்தில் நேற்று விடியற்காலை நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டனர்.
இதில் எட்டு பேர் மலேசியர்கள் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.
மணிலாவின் வடக்கே உள்ள வளாகத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறிய ஒரு வியட்நாமிய நபர் வழங்கிய தகவலில் அடிப்படையில்,
மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு இணைய மோசடிகளுக்கு தள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ரொமான்ஸ் மோசடி, காதல் மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள் உட்பட பிற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர் என்று இந்த சோதனைக்கு தலைமை தாங்கிய குற்றப் பணிக்குழுவின் நிர்வாக இயக்குனர் கில்பர்டோ குரூஸ் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால் அவர்களால் வெளியேற முடியவில்லை என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm
போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்
May 1, 2024, 12:07 pm
தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது: பிரதமர் அன்வார்
May 1, 2024, 12:00 pm
பிள்ளைகளுக்கான கல்வியைத் தேர்வு செய்வது பெற்றோரின் உரிமை: நிக் நஸ்மி
May 1, 2024, 12:10 am