செய்திகள் மலேசியா
போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்
ஜொகூர்பாரு:
போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜொகூர் போலீஸ்படைத் தலைவர் எம். குமார் இதனை தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 8 வெளிநாட்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட 2 உள்ளூர் நாட்டவர்களும் அடங்குவர்.
கைதானவர்கள் அனைவரும் 28 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு குடியிருப்புகளில் நடத்திய சோதனையில் 41 கைத்தொலைபேசிகள், 6 கணினிகள், மூன்று ஏடிஎம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
முகநூல், டெலிகிராம் மூலம் சிண்டிகேட் உறுப்பினர்கள் வெளிநாட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 11:19 pm
ரஹ்மா அடிப்படை உதவித் தொகை திட்டதிற்கான நிதி 5 மடங்கு உயர்வு: பிரதமர்
May 21, 2024, 10:27 pm
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் உதவித் தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: பிரதமர்
May 21, 2024, 10:00 pm
கல்வியிலும் நற்பண்புகளிலும் சிறந்த மாணவர்களே நம் சமுதாயத்தின் பெருமை: சுரேன் கந்தா
May 21, 2024, 6:24 pm
பெட்ரோல் நிலையத்தில் மேகி நூடல்ஸ் சமைத்த நால்வருக்கு தலா 500 வெள்ளி அபராதம்
May 21, 2024, 6:03 pm
பிரதமராகியிருக்க வேண்டிய தெங்கு ரசாலிக்கு முட்டுக்கட்டை போட்டவர் மகாதீர்: மூசா ஹீத்தாம்
May 21, 2024, 5:29 pm
மஇகா ரவூப் தொகுதித் தேர்தலில் டத்தோ தமிழ்ச்செல்வன், ஆனந்தசெல்வம் அணி வெற்றி
May 21, 2024, 5:14 pm
பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் உடல் நிலை சீராக உள்ளது
May 21, 2024, 5:05 pm