செய்திகள் மலேசியா
பெர்லிஸ் மந்திரி புசார் மீதான விசாரணை தேசியக் கூட்டணியின் பிரச்சாரத்தை பாதிக்காது: அஸ்மின்
கோல குபு பாரு:
பெர்லிஸ் மந்திரி புசார் மீதான விசாரணை தேசியக் கூட்டணியின் பிரச்சாரத்தை பாதிக்காது.
தேசியக் கூட்டணியின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இதனை கூறினார்.
பெர்லிஸ் மந்திரி புசார் முஹம்மத் ஷுக்ரி ரம்லி மீது எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணை கோல குபு பாரு இடைத்தேர்தலில் தேசியக் கூட்டணியின் பிரச்சாரத்தை பாதிக்காது.
தனது கட்சி பிரச்சாரத்தைத் தொடரும் என்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கங்களை அளிக்கும் என்றும் அஸ்மின் கூறினார்.
உதாரணமாக தேசியக் கூட்டணி வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத்தின் கல்வித் தகுதி குறித்து நம்பிக்கை கூட்டணியால் கேள்வி எழுப்பப்பட்டது.
இது நாட்டின் உண்மையான பிரச்சினையைத் திசைத் திருப்பும் முயற்சி என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 11:19 pm
ரஹ்மா அடிப்படை உதவித் தொகை திட்டதிற்கான நிதி 5 மடங்கு உயர்வு: பிரதமர்
May 21, 2024, 10:27 pm
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் உதவித் தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: பிரதமர்
May 21, 2024, 10:00 pm
கல்வியிலும் நற்பண்புகளிலும் சிறந்த மாணவர்களே நம் சமுதாயத்தின் பெருமை: சுரேன் கந்தா
May 21, 2024, 6:24 pm
பெட்ரோல் நிலையத்தில் மேகி நூடல்ஸ் சமைத்த நால்வருக்கு தலா 500 வெள்ளி அபராதம்
May 21, 2024, 6:03 pm
பிரதமராகியிருக்க வேண்டிய தெங்கு ரசாலிக்கு முட்டுக்கட்டை போட்டவர் மகாதீர்: மூசா ஹீத்தாம்
May 21, 2024, 5:29 pm
மஇகா ரவூப் தொகுதித் தேர்தலில் டத்தோ தமிழ்ச்செல்வன், ஆனந்தசெல்வம் அணி வெற்றி
May 21, 2024, 5:14 pm
பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் உடல் நிலை சீராக உள்ளது
May 21, 2024, 5:05 pm