நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரி 2 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனை அவரின் வழக்கறிஞர் ரஃபிக் ரஷித் உறுதிப்படுத்தினார்.

மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு எதிராக நிந்தனை அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு உதவும் வகையில் நாளை வரை அவர் தடுப்பு காவலில் வைக்கப்படவுள்ளார்.

விசாரணை அதிகாரிகள் விசாரணையை முடிக்க நான்கு நாள் காவலில் வைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால் அத்தரப்பினர் கோரிக்கையை நாங்கள் எதிர்த்ததாகவும் வழக்கறிஞர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset