செய்திகள் மலேசியா
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
கோலாலம்பூர்:
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரி 2 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரின் வழக்கறிஞர் ரஃபிக் ரஷித் உறுதிப்படுத்தினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு எதிராக நிந்தனை அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு உதவும் வகையில் நாளை வரை அவர் தடுப்பு காவலில் வைக்கப்படவுள்ளார்.
விசாரணை அதிகாரிகள் விசாரணையை முடிக்க நான்கு நாள் காவலில் வைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் அத்தரப்பினர் கோரிக்கையை நாங்கள் எதிர்த்ததாகவும் வழக்கறிஞர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 11:19 pm
ரஹ்மா அடிப்படை உதவித் தொகை திட்டதிற்கான நிதி 5 மடங்கு உயர்வு: பிரதமர்
May 21, 2024, 10:27 pm
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் உதவித் தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: பிரதமர்
May 21, 2024, 10:00 pm
கல்வியிலும் நற்பண்புகளிலும் சிறந்த மாணவர்களே நம் சமுதாயத்தின் பெருமை: சுரேன் கந்தா
May 21, 2024, 6:24 pm
பெட்ரோல் நிலையத்தில் மேகி நூடல்ஸ் சமைத்த நால்வருக்கு தலா 500 வெள்ளி அபராதம்
May 21, 2024, 6:03 pm
பிரதமராகியிருக்க வேண்டிய தெங்கு ரசாலிக்கு முட்டுக்கட்டை போட்டவர் மகாதீர்: மூசா ஹீத்தாம்
May 21, 2024, 5:29 pm
மஇகா ரவூப் தொகுதித் தேர்தலில் டத்தோ தமிழ்ச்செல்வன், ஆனந்தசெல்வம் அணி வெற்றி
May 21, 2024, 5:14 pm
பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் உடல் நிலை சீராக உள்ளது
May 21, 2024, 5:05 pm