செய்திகள் மலேசியா
தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது: பிரதமர் அன்வார்
புத்ராஜெயா:
நாட்டின் தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் பாராட்டுவதுடன் அங்கீகரிக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வேண்டுமென்றே யாரையும் குறைமதிப்பிடுவது இழிவுபடுத்தும் முயற்சிக்கும் எந்தக் கட்சிக்கும் எதிராக தொழிலாளர்கள் எழுந்து நின்று போராட வேண்டும்.
மக்களின் உரிமைகளை மறுப்பதுடன் இனத்தையும் மதத்தையும் இழிவுபடுத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் செயற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது.
எங்களுக்கு சவால்விட, யாரையும் தரம் தாழ்த்த முயற்சிக்கும் குரல் இருந்தால் நிறுத்துங்கள்.
நீங்கள் எழுந்து நின்று உங்கள் முழு பலத்துடன் போராடுங்கள்.
எந்தவொரு இனத்தையும், மதத்தையும் அவமதிக்கவோ அல்லது அவர்களின் உரிமைகளை மறுக்கவோ வேண்டாம்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய தொழிலாளர்கள் தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 11:19 pm
ரஹ்மா அடிப்படை உதவித் தொகை திட்டதிற்கான நிதி 5 மடங்கு உயர்வு: பிரதமர்
May 21, 2024, 10:27 pm
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் உதவித் தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: பிரதமர்
May 21, 2024, 10:00 pm
கல்வியிலும் நற்பண்புகளிலும் சிறந்த மாணவர்களே நம் சமுதாயத்தின் பெருமை: சுரேன் கந்தா
May 21, 2024, 6:24 pm
பெட்ரோல் நிலையத்தில் மேகி நூடல்ஸ் சமைத்த நால்வருக்கு தலா 500 வெள்ளி அபராதம்
May 21, 2024, 6:03 pm
பிரதமராகியிருக்க வேண்டிய தெங்கு ரசாலிக்கு முட்டுக்கட்டை போட்டவர் மகாதீர்: மூசா ஹீத்தாம்
May 21, 2024, 5:29 pm
மஇகா ரவூப் தொகுதித் தேர்தலில் டத்தோ தமிழ்ச்செல்வன், ஆனந்தசெல்வம் அணி வெற்றி
May 21, 2024, 5:14 pm
பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் உடல் நிலை சீராக உள்ளது
May 21, 2024, 5:05 pm