செய்திகள் மலேசியா
இஸ்ரேல் பேரிச்சம் பழம்: மலேசிய இறக்குமதி நிறுவனம் மன்னிப்பு கோரியது
கோலாலம்பூர்:
சுங்கத் துறையினர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பேரிச்சம் பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய இறக்குமதி நிறுவனம் மன்னிப்புக் கேட்டதுடன், அத் தயாரிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது.
ஒருபோதும் தெரிந்தோ அல்லது வேண்டுமென்றோ அந்த நாட்டுத் தயாரிப்புகளை வாங்கவில்லை.
இஸ்ரேலுடன் எந்த வணிகத்தையும் நாங்கள் நடத்தவில்லை என்றும், எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் மாத்தாஹரி நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.
கடந்த 2022ஆம் கிரிஸில் உள்ள எங்கள் சப்ளையரிடமிருந்து பேரித்தம் பழம் உட்பட கலப்பு பொருட்களை நாங்கள் பெற்றோம்.
அதன் அடிப்படையில் தான் இப் பிரித்தும் பழம் இங்கு வந்தது.
ஆகவே இவ்விவகாரத்தில் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என அந்நிறுவனம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm
போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்
May 1, 2024, 12:07 pm
தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது: பிரதமர் அன்வார்
May 1, 2024, 12:00 pm
பிள்ளைகளுக்கான கல்வியைத் தேர்வு செய்வது பெற்றோரின் உரிமை: நிக் நஸ்மி
May 1, 2024, 12:10 am