செய்திகள் மலேசியா
இரண்டு ஆண்டுகளில் காமென்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தயார் நிலை போதாது
கோலாலம்பூர்:
2026ஆம் ஆண்டுக்கான காமென்வெல்த் விளையாட்டு போட்டியை மலேசியா ஏற்று நடத்த அனைத்துலக கமென்வெல்த் விளையாட்டு சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
எந்தவொரு முடிவு எடுக்கும் முன்பாக மிக ஆழமான கருத்துக்களும் ஆய்வுகளும் அவசியமாக தேவைப்படுகிறது.
இதனால் மலேசியா இந்த விவகாரத்தில் கவனமுடன் முடிவெடுக்கவேண்டும் என்று முன்னாள் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ரீசால் மெரிக்கன் கூறினார்.
அதோடு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் காமென்வெல்த் விளையாட்டு போட்டியை ஏற்று நடத்துவதும் அதற்கான தயார்நிலைகளும் சவால் நிறைந்ததாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளில் காமென்வெல்த் விளையாட்டு போட்டிக்குத் தயார்படுத்துவது என்பது அசாதாரண சூழலாகும். இரண்டு ஆண்டுகள் என்பது குறுகிய கால வரையாகும் என்று அவர் விளக்கமளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm
போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்
May 1, 2024, 12:07 pm
தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது: பிரதமர் அன்வார்
May 1, 2024, 12:00 pm
பிள்ளைகளுக்கான கல்வியைத் தேர்வு செய்வது பெற்றோரின் உரிமை: நிக் நஸ்மி
May 1, 2024, 12:10 am