செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் கால்பந்து அணியின் விளையாட்டாளர் ஒப்பந்தத்தில் தலையிடுகிறேனா :அமினுடின் ஹருண் மறுப்பு
பெட்டாலிங் ஜெயா:
நெகிரி செம்பிலான் கால்பந்து அணியின் விளையாட்டாளர் ஒப்பந்த விவகாரத்தில் ஒருபோதும் தலையிட்டதில்லை என்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருண் கூறினார்.
தமக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அமினுடின் ஹருண் தெரிவித்தார். இந்நிலையில் தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்காதீர்கள். ரமலான் மாதத்தில் சில பொறுப்பற்ற தரப்பினர் இவ்வாறு நடந்துக்கொள்வது என்பது ஏற்புடையதாக இல்லை என்றும் சொன்னார்.
மாநில காற்பந்து அணியின் தரத்தை உயர்த்தவும் காற்பந்து துறை மேம்பாடு அடையவும் மாநில அரசாங்கம் சில ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நெகிரி செம்பிலான் ஆட்டக்காரர் ஸக்குவானின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என்று காரணத்தை முன்வைத்து அவர் தமது ஓய்வினை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm