
செய்திகள் மலேசியா
நோன்பு மாதம் முழுவதும் வழக்கம் போல் பள்ளிகளில் சிற்றுண்டிகள் திறந்திருக்கும்: ஃபாட்லினா
கோலாலம்பூர்:
நோன்பு மாதம் முழுவதும் பள்ளி சிற்றுண்டிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சிடேக் தெரிவித்தார்.
அதே வேளையில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ஒருவரையொருவர் மதிக்கும் வகையில் முஸ்லிம் நண்பர்கள் செய்யும் வழிபாட்டைப் புரிந்துக் கொள்வது முக்கியம்.
பள்ளிகளில் சிற்றுண்டிகள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்.
இரண்டாவது, முஸ்லிம் அல்லாத குழந்தைகளைக் கொண்ட பள்ளிகளில் மற்ற இனங்களின் நம்பிக்கை தொடர்பான கல்வியின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
எனவே ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கும் மரியாதை செய்வதற்கும் கல்வி செயல்முறை மிகவும் முக்கியமானது.
2024/25 பள்ளி தவனை தொடக்க நிகழ்வுக்கு பிம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2025, 6:55 pm
டிரம்புடனான சந்திப்புக்கு அழுத்தம் கொடுங்கள்: பாஸ் கட்சிக்கு உரிமை கட்சி வலியுறுத்து
September 30, 2025, 6:54 pm
அனைத்துலக அரசியல் சூழலில் டிரம்பின் வருகையை பாருங்கள்: சைபுடின்
September 30, 2025, 6:52 pm
மலேசியாவில் கிட்டத்தட்ட 900,000 அந்நிய நாட்டினர் ரோன் 95 மானியத்திற்கு தகுதியற்றவர்கள்: அந்தோனி லோக்
September 30, 2025, 6:51 pm
மானியம் இல்லாத ரோன் 95 பெட்ரோலின் விலை ஒரு மாதத்திற்கு 2.60 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்படும்: அமீர் ஹம்சா
September 30, 2025, 4:58 pm
CyberDSA இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும்: கோபிந்த் சிங்
September 30, 2025, 4:55 pm
மலேசிய இந்திய இளைஞர்கள் மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வார்கள்: தினேஷ்
September 30, 2025, 4:37 pm
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் சமயப் பணி பாராட்டுக்குரியது: டத்தோஸ்ரீ சரவணன்
September 30, 2025, 3:55 pm
2026 பட்ஜெட் மலேசியாவின் பொருளாதார மேம்பாட்டு திசையை குறிக்கிறது
September 30, 2025, 3:45 pm
பாட்டியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸை துரத்திய கார் சமிக்ஞை விளக்கை மீறியதால் விபத்தில் சிக்கியது
September 30, 2025, 3:28 pm