நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று பிறை தென்படவில்லை; முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை ரமலான் நோன்பை தொடங்குவர்

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் நாளை மார்ச் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ரமலான் நோன்பைத் தொடங்குவார்கள்.

இன்று மாலை பிறை பார்த்த பின் மாட்சிமை தங்கிய மாமன்னர்  உத்தரவின்படி மலேசியா முழுமைக்கும் நோன்பு தொடங்கும் தேதி நிர்ணயிக்கப்பட்டது. இன்று பிறை மலேசியாவில் தென்படவில்லை.

அரச முத்திரை காப்பார் சையத் டேனியல் சையத் அஹ்மது இதனை அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset