நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் வெள்ளிக்கிழமைகளில் அரை நாள் மட்டும் வேலை நேரம்: பகாங் அல்-சுல்தான் அப்துல்லாஹ்

குவாந்தன்: 

இந்த ஆண்டு ரமலான் நோன்பின் போது வெள்ளிக்கிழமைகளில் பகாங் மாநில அரசு ஊழியர்களின் வேலை நேரம் மதியம் 12.30 மணி வரை மட்டுமே இருக்கும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறியுள்ளார்.

பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஆணையின்படி இந்த வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டதாக மந்திரி பெசார் தெரிவித்தார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset