செய்திகள் மலேசியா
தொழில்முனைவோருக்கு அரசு எப்போதும் நிதி உதவி செய்கிறது: டத்தோ ரமணன்
சுங்கைபூலோ:
நாட்டில் உள்ள தொழில்முனைவோருக்கு அரசு எப்போதும் நிதி உதவி செய்து வருகிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் இதனை கூறினார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் சொந்த தொழில் செய்பவர்களுக்கு உதவிகள் தேவைப்படுமாயின் சுபாங் ஸ்டார் எவனியுவில் உள்ள தனது அலுவலகத்தை நாடலாம்.
தெக்கூன் கடன் உதவி பெற வேண்டும் என்றால் 17 பாரங்கள் தேவை. ஆனால் தற்போது 4 பாரங்கள் மட்டும் போதும்.
சொந்த தொழில் செய்வதற்கான எஸ்.எஸ்.எம் பதிவு, வங்கி கணக்கறிக்கை, அடையாள அட்டை நகல், வியாபாரம் செய்யும் கடையின் படம் ஆகிய 4 ஆவணங்கள் போதுமானது என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆவணங்கள் இருக்குமாயின் தெக்கூன், அமானா இக்தியார் ராக்யாட்டிலும் கடன், உதவிகள் கிடைக்கும் என்றார் அவர்.
இதனிடையே சுங்கை பூலோவில் 300 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்ல தேவைப்படும் கல்வி உபகரணங்களை அவர் வழங்கி பேருதவி புரிந்தார்.
பேங்க் ரக்யாத் ஒத்துழைப்புடன் இப் பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm