செய்திகள் மலேசியா
ஹரிராயாவுக்கு அரசாங்கம் சிறப்பு உதவி நிதி வழங்கும்: கியூபாக்ஸ் நம்பிக்கை
கோலாலம்பூர்:
ஹரிராயாவுக்கு அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கும் என கியூபெக்ஸ் நம்புகிறது.
கியூபெக்ஸ் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் இதனை தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் மத்தியில் ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக வழங்கப்படும் இந்த உதவி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பயனாக இருக்கும்.
மேலும் இதன் மூலம் பண்டிகை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் அவர்களின் சுமையை குறைக்க முடியும்.
அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அரசாங்கம் 2,000 ரிங்கிட்டை ஊக்கத் தொகை வழங்கியது. இதற்குன் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம்.
இந்த ஊக்கத் தொகை அரசு ஊழியர்களுக்கு பள்ளி, ரமலான், ஹரிராயாவுக்கான ஆரம்ப செலவுகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
எவ்வாறாயினும், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பண்டிகை உதவிகள் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை என அரசாங்கம் கருதினால்,
அதே பாரம்பரியத்தை பராமரிக்கலாம், நாங்கள் அதை வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகாராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 1:21 pm
அல்பெல்ர்ட், கூகுள் நிறுவனத் தலைவருடன் பிரதமர் அன்வார் இயங்கலை வழி சந்திப்பு
May 7, 2024, 11:33 am
ஃபைசல் ஹலீம் மீது அமிலம் வீசிய வழக்கு; மேலும் ஒருவர் கைது: ஹுசைன் ஓமர் கான்
May 7, 2024, 11:11 am
முன்னாள் அம்னோ உறுப்பினர்களின் ஆதரவைத் தேசியக் கூட்டணி பெறுகின்றது: மொஹைதின்
May 7, 2024, 10:48 am