செய்திகள் வணிகம்
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
தோஹா:
இஸ்ரேல் பலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருவதால் அந்த Starbucks நிறுவனதின் வர்த்தகம் பல நாடுகளில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
வேறு வழியின்றி அந்த நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக Starbucks நிறுவனம் மத்திய கிழக்கில் சுமார் 2,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கத் தொடங்கியிருக்கிறது.
பல மேற்கத்திய நிறுவனங்களின் உரிமத்தைக் கொண்டிருக்கும் குவைத்தின் (Kuwait) குடும்ப நிறுவனமான Alshaya அது பற்றித் அறிவித்துள்ளது.
Alshaya நிறுவனம் பஹ்ரேன் (Bahrain), எகிப்து (Egypt), குவைத் (Kuwait), லெபனான் (Lebanon) உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,900 Starbucks கடைகளை நடத்துகிறது.
அவற்றில் சுமார் 20,000 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களில் பலர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்.
கடுமையான வர்த்தக நிலவரத்தால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டி சூழலுக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்டது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am