நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks 

தோஹா:

இஸ்ரேல் பலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருவதால் அந்த  Starbucks நிறுவனதின் வர்த்தகம் பல நாடுகளில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

வேறு வழியின்றி அந்த நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

முதல் கட்டமாக Starbucks நிறுவனம் மத்திய கிழக்கில் சுமார் 2,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கத் தொடங்கியிருக்கிறது.

பல மேற்கத்திய நிறுவனங்களின் உரிமத்தைக் கொண்டிருக்கும் குவைத்தின் (Kuwait) குடும்ப நிறுவனமான Alshaya அது பற்றித் அறிவித்துள்ளது.

Starbucks blames 'misrepresentation' after Israel Gaza protests

Alshaya நிறுவனம் பஹ்ரேன் (Bahrain), எகிப்து (Egypt), குவைத் (Kuwait), லெபனான் (Lebanon) உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,900 Starbucks கடைகளை நடத்துகிறது.

அவற்றில் சுமார் 20,000 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களில் பலர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்.

கடுமையான வர்த்தக நிலவரத்தால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டி சூழலுக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset