நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாளம்: கூட்டணி மாறினார் பிரசண்டா

காத்மாண்டு:

நேபாளத்தில் அந்த நாட்டு காங்கிரஸ் கட்சியுடன் இருந்த கூட்டணியை பிரதமர் புஷ்பகமல் தாஹால் பிரசண்டா மாற்றினார். முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலியுடன் மீண்டும் புதிய கூட்டணியை அமைத்து, ஆட்சியை தக்க வைத்துள்ளார்.

பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவந்ததால் 15 மாதங்களில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், நேபாள காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக திங்கள்கிழமை அறிவித்த பிரதமர் பிரசண்டா, முன்னாள் பிரதமர் கே.பி. ஓலியின் சிபிஎன்யுஎம்எல் கட்சியுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset