செய்திகள் மலேசியா
நஜீப்பின் கீழ் எஸ்ஆர்சி பெரிய அளவிலான மோசடிக்கு இலக்கானது: அரசு வழக்கறிஞர் வாதம்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் மேற்பார்வையின் கீழ் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பெரிய மோசடிக்கு இலக்காகியுள்ளது.
இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முதல் நாள் முழு விசாரணையின் தொடக்க அறிக்கையைப் படித்த அரசு வழக்கறிஞர் லிம் சீ வீ,
எஸ்ஆர்சி நிறுவனம் பற்றி நஜீப்பின் சொந்த வார்த்தைகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.
எஸ்ஆர்சி மக்களுக்கு நிலையான மலேசியப் பொருளாதாரத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு தூண் என்று நஜீப் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு சாதமாக இருப்பதற்குப் பதிலாக, எஸ்ஆர்சி பின்னர் பிரதமர், நிதியமைச்சர், ஆலோசகர் மற்றும் ஒரு இரகசிய இயக்குனராக இருந்தும் பல்வேறு தவறான நடத்தைகள் மூலம் பெரிய அளவிலான திட்டமிட்ட மோசடிக்கு இலக்கானது என்றார் லிம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm