செய்திகள் உலகம்
காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்: பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பிரதமராக 2ஆவது முறையாக தேர்வாகி உள்ள ஷாபாஸ் ஷெரீஃப், காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறப்படும் என்றார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 336 உறுப்பினர்களில் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு ஆதரவாக 201 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒமர் அயூப் கானுக்கு ஆதரவாக 92 வாக்குகள் கிடைத்தன.
பெரும்பான்மைக்கு தேவைப்படும் வாக்குகளைவிட ஷாபாஸ் ஷெரீஃப் 32 வாக்குகள் அதிகமாக அவரை 24வது பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
ஷாபாஸ் ஷெரீஃப் பிரமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,
காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm