செய்திகள் மலேசியா
கோல்ட்மேனுடனான 1 எம்டிபி சொத்து மீட்பு ஒப்பந்தம் விரிவாக இல்லை: ஜொஹாரி
புத்ராஜெயா:
கோல்ட்மேனுடனான 1 எம்டிபி சொத்து மீட்பு ஒப்பந்தம் விரிவாக இல்லை என்று அதன் சொத்து மீட்பு பணிக் குழுவின் தலைவர் டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கூறினார்.
கடத்த 2020ஆம் ஆண்டு கோல்ட்மேன் சாட்ஜ், மலேசிய அரசாங்த்துடன் ஒப்பந்தம் நடந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் இல்லை.
இதனால் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்து மீட்பு உத்தரவாதத்தை மலேசிய அரசாங்கத்திற்குச் செலுத்த விரும்பாததை நிறுவனம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த விஷயம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் கண்ட தீர்வின் வாயிலாக 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன.
மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்ட சொத்துக்களை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் ஒப்பந்தம் விரிவாக இல்லை என்பதால் சிக்கலாக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்: பிரதமர்
May 4, 2024, 1:51 pm