செய்திகள் இந்தியா
உயிருக்கு பயந்து பாஜகவுக்கு கட்சி மாறி வாக்களிப்பு: அகிலேஷ் யாதவ்
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜவாதி எம்எல்ஏக்கள் 7 பேர் உயிருக்கு பயந்து கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.
இதில் பாஜக 8 இடங்களையும் சமாஜவாதி 2 இடங்களையும் கைப்பற்றின. இத்தேர்தலில் சமாஜவாதி எம்எல்ஏக்கள் 7 பேர் கட்சி மாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், 7 எம்எல்ஏக்களுக்கும் பாஜக அரசிடமிருந்து எந்த அளவு நெருக்கடி தரப்பட்டிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
இந்த எம்எல்ஏக்களில் சிலர் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், சிலர் அழுத்தத்துக்குப் பணிந்தும், சிலர் தங்களுக்கு "மரியாதை' கிடைக்கும் என்றும் கட்சி மாறி வாக்களித்துள்ளனர் என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am