செய்திகள் மலேசியா
3,000 பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு போகலாம் உதவி நிதி: டாக்டர் வான் அஜிசா வழங்கினார்
கோலாலம்பூர்:
பண்டார் துன் ரசாக்கில் 3,000 பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு போகலாம் உதவி நிதி வழங்கப்பட்டது.
அதனை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் வழங்கினார்.
2024ஆம் ஆண்டுக்கான பள்ளி தவனை வரும் மார்ச் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதன் அடிப்படையில் இத்தொகுதியில் உள்ள 29 தொடக்க, இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 3,000 மாணவர்களுக்கு பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுசீட்டும், 150 வெள்ளி அரசு ரொக்க உதவி நிதியும் வழங்கப்பட்டது.
மக்கள் வறுமையில் சிக்குவதைத் தடுக்க கல்வி ஒரு அரணாக உள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த உதவிகள் வழங்கப்பட்டது என்று பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am
சிலாங்கூர் மாநிலத்தின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு விதி மீறல் அல்ல: மந்திரி புசார் விளக்கம்
April 28, 2024, 11:08 am
எதிர்க்கட்சி கூட்டணிக்கான வாக்குகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது: டத்தோ ரமணன்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am