செய்திகள் மலேசியா
தாய்லாந்து பேருந்து விபத்தில் 36 மலேசிய சுற்றுப் பயணிகள் காயம்
பேங்காக்:
தாய்லாந்தில் நடந்த பேருந்து விபத்தில் மலேசியாவைச் சேர்ந்த 36 சுற்றுப் பயணிகள் காயமடைந்தனர்.
இந்த விபத்து பேங்காக்கின் காஞ்சனபுரியில் பிற்பகல் 1.20 மணிக்கு நிகழ்ந்தது.
ஜொகூரில் இருந்து நான்கு முதல் 70 வயதுடைய மலேசியர்கள் காஞ்சனபுரியில் உள்ள சஃபாரி பூங்காவிற்குச் சென்றது.
பேருந்து ஓட்டுநர் 10 சக்கர டிரக்கை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணித்த சுற்றுப்பயணிகள் காயமடைந்தனர்.
அதே வேளையில் தாய்லாந்து பிரஜைகளான பஸ் ஓட்டுநர், சுற்றுலா வழிகாட்டி ஆகியோரும் காயமடைந்தனர்.
இதில் சிறு காயங்களுக்கு உள்ளான மற்ற 35 மலேசியர்கள் சிகிச்சைக்குப் பிறகு தங்களுடைய ஹோட்டலுக்குத் திரும்பினர் என்று சுற்றுலா குழுவைச் சேர்ந்த ஹிஸ்யாம் ரஹீம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூட்டாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்: பிரதமர்
May 4, 2024, 1:51 pm